852
சென்னை திருவொற்றியூர் அருகே பிரபல வணிக வளாகமான டி-மார்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக ஆறு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். எண்ணூர்  விரைவ...

326
மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் பகுதிகளில், அக்டோபர் எட்டாம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவைகளில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...

182
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெ...

334
நிலச்சரிவு பெருந்துயரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு துணை நிற்பதாகவும், நிதிப் பற்றாக்குறையால் நிவாரணப் பணிகள் தடைபடாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....

390
நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள வயநாட்டில் உலகத்தரமான புனரமைப்பு பணிகள் நடைபெறும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது புனரமைப்புத் திட்டம் நாட...

333
கூடுவாஞ்சேரி ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அதிகாரிகள் எச்சரித்தார். ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையில்...

372
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தொடர்ந்து சீனாவை தாக்கிய கேமி சூறாவளியால், மத்திய சீன மாகணமான ஹுனானில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு, 24 மணி நேரத்தில் 670 மில்லிமீட்டர் மழை...



BIG STORY